சிறுமழை

கவித்தூரிகை 2

with 3 comments



காற்றில் கரையும் கானங்கள்

பார்வையற்றவர் ஒருவர்
பாடிக்கொண்டிருக்கிறார்
சில்லறைத்தட்டை நீட்டியபடி
யாருமில்லாத ரயில் பெட்டியில்!

-அரவிந்தன்

Written by sirumazai

மார்ச் 5, 2006 இல் 1:25 முப

கவிதை இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. superb kavidhai aravind…
    very touching! wondering why no comments to it yet?!

    Als

    திசெம்பர் 10, 2008 at 5:18 பிப

  2. நல்ல ஆழமான கவிதை அரவிந்த்..

    kanimozhi

    ஒக்ரோபர் 21, 2009 at 5:05 பிப


பின்னூட்டமொன்றை இடுக