காற்றில் கரையும் கானங்கள்
பார்வையற்றவர் ஒருவர்
பாடிக்கொண்டிருக்கிறார்
சில்லறைத்தட்டை நீட்டியபடி
யாருமில்லாத ரயில் பெட்டியில்!
-அரவிந்தன்
Written by sirumazai
மார்ச் 5, 2006 இல் 1:25 முப
கவிதை இல் பதிவிடப்பட்டது
Subscribe to comments with RSS.
superb kavidhai aravind…
very touching! wondering why no comments to it yet?!
Als
திசெம்பர் 10, 2008 at 5:18 பிப
நல்ல ஆழமான கவிதை அரவிந்த்..
kanimozhi
ஒக்ரோபர் 21, 2009 at 5:05 பிப
கனிமொழி – நன்றி 🙂
aravind
ஒக்ரோபர் 27, 2009 at 11:37 முப