with 3 comments
காற்றில் கரையும் கானங்கள்
பார்வையற்றவர் ஒருவர் பாடிக்கொண்டிருக்கிறார் சில்லறைத்தட்டை நீட்டியபடி யாருமில்லாத ரயில் பெட்டியில்!
-அரவிந்தன்
Written by sirumazai
மார்ச் 5, 2006 at 1:25 முப
கவிதை இல் பதிவிடப்பட்டது