சிறுமழை

Archive for மார்ச் 5th, 2006

கவித்தூரிகை 2

with 3 comments


காற்றில் கரையும் கானங்கள்

பார்வையற்றவர் ஒருவர்
பாடிக்கொண்டிருக்கிறார்
சில்லறைத்தட்டை நீட்டியபடி
யாருமில்லாத ரயில் பெட்டியில்!

-அரவிந்தன்

Written by sirumazai

மார்ச் 5, 2006 at 1:25 முப

கவிதை இல் பதிவிடப்பட்டது