சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for ஆகஸ்ட் 2007

கவித்தூரிகை 10

ஒரு மறுமொழியுடன்

எந்தக் கோபமும்
சட்டென்று காணாமல் போகிறது
நடுஇரவில் கெட்ட கனவால்
பயந்து விழித்து
நீ என் கரம்பற்றிக்கொள்ளும் போது!

Written by aravind

ஆகஸ்ட் 4, 2007 இல் 5:24 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது